Tamilan Television - the soul of the world tamils
Tamilan Television - the soul of the world tamils
Tamilan Television - the soul of the world tamils
1     உண்ணாவிரதத்திற்கு வருபவர்கள் உயிரோடு இருப்பவர்கள் என்று பட விழாவில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
உண்ணாவிரதத்திற்கு வருபவர்கள் உயிரோடு இருப்பவர்கள் என்று பட விழாவில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் பெருமாள் என்ற திரைப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி கேசட்
2     குடும்ப நலத்துறையில் மருத்துவ அலுவலர்கள் 28 பேருக்கு பணி ஆணைகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குடும்ப நலத்துறையில் மருத்துவ அலுவலர்கள் 28 பேருக்கு பணி ஆணைகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி சார்பில் மாவட்ட
3     வணிக நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இருந்தால் இளைய சமுதாயம் சீரழிந்து விடும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
வணிக நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இருந்தால் இளைய சமுதாயம் சீரழிந்து விடும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் இளம்புயல் என்ற திரைப்படத்தின் ஒலி நாடா வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதī
4     தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆற்காடுவீராசாமி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆற்காடுவீராசாமி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் மின்வெட்டு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்Ī
5     அரிசி கடத்தும் குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அரிசி கடத்தும் குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னையில் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய
6     திருச்சியில் அரசு கேபிளை போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருச்சியில் அரசு கேபிளை போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார். காதிகிராப்ட்; மையத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிளை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருச்சி ம
7     மதுரையில் பள்ளி முதல்வரை செருப்பால் அடித்த பாலசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் பள்ளி முதல்வரை செருப்பால் அடித்த பாலசுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில்வே அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட&
8     பயிர்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பி;ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயிர்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பி;ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய சங்க துண
9     வாழ்நாள் முழுக்க தாய் - தந்தை - ஆசிரியர் ஆகியோரை மறக்கக்கூடாது என்று பள்ளி மாணவர்களை பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டார்.
வாழ்நாள் முழுக்க தாய் - தந்தை - ஆசிரியர் ஆகியோரை மறக்கக்கூடாது என்று பள்ளி மாணவர்களை பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டார். சென்னை கொளத்தூர் குலபதி டாக்டர் எஸ்.பாலகிருஷ்ண ஜோசி குருகுலம் மெட்ரிகுலேஷன் ம
Tamilan Television - the soul of the world tamils
Copyright © 2006, Tamilan Kalaikoodam