மயிலாடுதுறை அருகேயுள்ள தேரெழும்பூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
2010-07-28 04:00:24
ஷேக்அலாவுதீன் பொருளுதவியால் மயிலாடுதுறை அருகேயுள்ள தேரெழும்பூரில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதன் திறப்புவிழாவில் அப்துல்வஹாப் கலந்து கொண்டு பள்ளிவாசலை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் காஜாமொய்தீன், நஃபிஸாபீவி உட்பட மாவட்டம் முழுவதில் இருந்து வந்திருந்த ஜமா-அத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.