Tamilan Television - the soul of the world tamils
Tamilan Television - the soul of the world tamils
முகப்பு
செய்திகள்
நிகழ்ச்சிகள்
தொழில்நுட்பம்
காணொளி
நிறுவனம்
தொடர்புக்கொள்ள
வலைப்பூ
மாவட்டங்கள்
சென்னை
அரியலூர்
கோவை
கடலூர்
தர்மபுரி
திண்டுக்கல்
ஈரோடு
காஞ்சிபுரம்
கன்னியாகுமரி
கரூர்
கிருஷ்ணகிரி
மதுரை
நாகை
நாமக்கல்
நீலகிரி
பெரம்பலூர்
புதுக்கோட்டை
இராமநாதபுரம்
சேலம்
சிவகங்கை
தஞ்சாவூர்
தேனி
தூத்துக்குடி
திருச்சி
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திருவாரூர்
திருவள்ளூர்
வேலூர்
விழுப்புரம்
விருதுநகர்
திருப்பூர்
புதுவை
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு பெறப்பட்ட 37 மனுக்களில் 3 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. போட்டியிட தகுதியற்றவை என 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னையில் புதிய சட்டப்பேரவை வளாக திறப்பு விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் - வேலூர் இடையே இரண்டு மாதங்களில் பயணிகள் இரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தென்னக இரயில்வேயின் முதன்மை நிர்வாக அலுவலர் இராமநாதன் தெரிவித்தார்.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
மார்த்தாண்டம் அருகே கேரள அரசின் விரைவு பேருந்து மோதிய விபத்தில் ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் பேருந்தை சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அலையலையாக சாதனைகள் செய்வதுதான் முதல்வர் கருணாநிதியின் சிறப்பு என்று சென்னை விழாவில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புகழாரம் சூட்டினார்.
வரதட்சணை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து சென்னையில் வரும் 30 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக ஆந்திர மாநில மகிளா காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பேருந்து ஓட்டுனர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இராஜேந்திரன் நேரடி ஆய்வு நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கைக் கூட்டம் மதுரை மேற்கு ஒன்றியம் மற்றும் பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராம ஒன்றியத்தில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயல்படும் காவல்துறையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[11-03-10:Thu]
|
[10-03-10:Wed]
|
[09-03-10:Tue]
|
[08-03-10:Mon]
|
[07-03-10:Sun]
|
[06-03-10:Sat]
|
[05-03-10:Fri]
|
இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை
இணையத்தில்:
3
பேர்
இன்று :
481
நேற்று:
2800
மொத்தம்:
8955958
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்