நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார். இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை. இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். ... Read More »
இந்தியா
தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியது!
தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகின்றது. ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று பாஜக தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில், தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாகவும், எதிர்பார்த்த ... Read More »
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கு! புதிய அமர்விற்கு மாற்றிய உச்சநீதிமன்றம்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை, புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம்-லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து 14-மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கை ... Read More »
டெல்லியில் பழைய பொருள்சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து!
டெல்லியில் பழைய பொருள் கிடங்கில் சிலிண்டர் வெடித்து, கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள மோதி நகர் சுதர்சன் பார்க் பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் பழைய பொருள் சேமிப்புக் கிடங்கு இயங்கி வருகிறது. கிடங்கில் பணியாளர்கள் சிலர் இருந்த நள்ளிரவு நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ... Read More »
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கில், கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிக்கலில் இருக்கும் 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை, நிர்மோஹி அகாரா, சன்னி சென்ட்ரல் வக்பு வாரியம் மற்றும் ராம்லல்லா விரஜ்மான் ஆகிய அமைப்புகள் மூன்றாக பிரித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ... Read More »
மும்பை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!
மும்பை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை சேம்பூரில் உள்ள 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் தீப்பிடித்தது. இதனால் கீழ்த் தளங்களில் இருந்தவர்கள் வேகமாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் தீ வேகமாகப் பரவியதால் பலர் கட்டடத்தின் மேல்தளங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். இந்த தீ விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து ... Read More »
மும்பை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!
மும்பை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை சேம்பூரில் உள்ள 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் தீப்பிடித்தது. இதனால் கீழ்த் தளங்களில் இருந்தவர்கள் வேகமாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் தீ வேகமாகப் பரவியதால் பலர் கட்டடத்தின் மேல்தளங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். இந்த தீ விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து ... Read More »
முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!
1மக்களவையில் காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது.இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண், 3 முறை தலாக் எனக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து முத்தலாக் முறை சட்ட விரோதம் என அறிவிக்கும் மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளியால் ... Read More »
முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!
மக்களவையில் காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது.இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண், 3 முறை தலாக் எனக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து முத்தலாக் முறை சட்ட விரோதம் என அறிவிக்கும் மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளியால் ... Read More »
இன்று மாலை ஆந்திரா கரையை,கடக்கிறது பெய்ட்டி புயல்!
ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் பெய்ட்டி புயல் காக்கிநாடா அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் எனவும், வட தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், சென்னைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. பெய்ட்டி புயலால் முதலில் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ... Read More »