தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்பசுவாமிக்கு நினைவு தூண் அமைக்கும் இடத்தினை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விரைவில் நினைவு தூண் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடால்குடியை சேர்ந்தவர் நல்லப்பசுவாமிகள். வீரபாண்டிய கட்டபொம்மன் வகையாறவைச் சேர்ந்தவர்.நல்லப்பசுவாமியும், அவரது முன்னோர்களும் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். நல்லப்பசுவாமிகள் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமின்றி, இசைமேதையும் கூட, பாரதியார் பாடல்களுக்கு ... Read More »
மாவட்டம்
100-சதவிகிதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் பரிசு
கரூர் மாவட்டத்தில் ப்ளஸ் 2- தேர்வில் 100-சதவிகிதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும்,வெற்றி பெற காரணாமக இருந்த இருபால் ஆசிரியர்களையும் பாராட்டி கேடயங்கள் பரிசாக வழங்கிய கரூர் நுகர்வோர் குரல் அமைப்பினர்.கரூரில் உள்ள தனியார் விடுதியின் கூட்டரங்கில் கரூர் நுகர்வோர் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் அமைப்பின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நுகர்வோர் அமைப்பை சேர்ந்த கௌரவ தலைவர் பாலாஜி சண்முகம், இணைசெயலாளர் அன்பரசன் துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அமைப்பின் திட்ட அறிக்கையை வாசித்தனர். இதனை ... Read More »
ஆம்பூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது !!
ஆம்பூர் அருகே தீ விபத்தில் சுகாதார ஆய்வாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர் கொழுந்து விட்டு எரிந்த காரை தீயனைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் பகுதியை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் கார் மூலம் தனது குடும்பத்துடன் பெங்களூர் உறவினர் நிகழ்ச்சிகாக சென்று கொண்டிருந்த போது விண்ணமங்கலம் மேம்பாலத்தின் மீது கார் சென்று கொண்டு இருந்த போது இஞ்சின் பழுது ஆனதால் தீடிர் என தீ பற்றியது ... Read More »
மணல் கடத்திய மாட்டுவண்டியில் சிக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு!!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டிமாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்—பத்மா தம்பதியினர் கூலி தொழிலாளியான இவர்களுக்கு சௌமியா சஞ்சய்,சங்கவி என்ற 3 பிள்ளைகள் உள்ளனர் .இந்த நிலையில் 3 வது மகளான சங்கவி அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் .இன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள சில்லறை கடைக்கு சைக்கிளில் (மிதிவண்டியில்) சென்று வீடு திரும்பிய போது அதே பகுதியை சேர்ந்த கென்னடி மற்றும் அவரது\ மகன் பிரதாப் ஆகிய இருவரும் பாலாற்றில் ... Read More »
குட்டி ஆமையை சாலை கடக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டியை சேர்ந்த வெங்கடேஷ் இவர் அப்பகுதி விவசாயிகளிடமிருந்து நாட்டு கரவை மாட்டின் பாலை சேகரித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பால் கொல் முதல் ஆங்காடிக்கு கொடுத்து ஆட்டோவில் வரும் வேலை பார்த்து வருகிறார். இன் நிலையில் வழக்கம் போல் இன்று விவசாயிகளிடமிருந்து பாலை சேகரித்து கொண்டு அரசு பால்கொல் முதல் அங்காடிக்கு கொடுக்க சென்று கொண்டுயிருக்கும் போது அஞ்செட்டி வனப்பகுதியிலிருந்து அரியவகை குட்டி ஆமை ஒன்று தவறி நெடுஞ்சாலைக்கு வந்து தார் சாலையை கடக்க முடியாமல் நடுரோட்டில் சிக்கி ... Read More »
விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளை திருடிய நான்கு பேர் கைது!!
திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டி, ரெட்டியபட்டி மற்றும் அதனை ஒட்டிய கிராமப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் அதிகளவில் திருடப்பட்டு வருவதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களின் அடிப்படையில் இன்று காலை திருச்சுழி காவல் துறையினர் திருச்சுழி காரியாபட்டி சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நான்கு ஆடுகளுடன் ஒரு டாட்டா இண்டிகா வாகனம் நிற்பதை கண்ட போலீசார் காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். ... Read More »
பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்து பாமகவினர் கன்டன ஆர்பாட்டம்!!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலூர் வட மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திற்கு மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கணபதி ,மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் செங்குட்டவன், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் ரத்தினம் ,துணை ... Read More »
20லட்சம் மதிப்பிலான 2டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே ராமர்பிள்ளை தோப்பில் உள்ள வீட்டில் ,அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களான கணேஸ் , லிப் ஐஸ் உள்ளிட்ட 2ஆயிரம் கிலோ எடையுள்ள 20 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட உணவு பதுகாப்பு அலுவலர் டாக்டர் நடராஜன் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர். இது குறித்த மாவட்ட உணவு பதுகாப்பு அலுவலர் டாக்டர் நடராஜன் அளித்த பேட்டியில் சென்னையிலிருந்து கிடத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்து பிடித்துள்ளோம். குட்கா பொருட்கள் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ... Read More »
பசுமை வழி சாலை கையகப்படுத்தும் பணியின்போது விவசாயி அரவது மனைவி தற்கொலை முயற்ச்சியால் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை பகுதியில் பசுமை வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியின்போது செ.நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டனர்.உடனே செங்கம் காவல்துறையினர் கிணற்றில் தத்தளித்த மணிகண்டனை காப்பாற்ற இரண்டு காவலர்கள் உடனே நீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றினர்.மண்மலை பகுதியை சேர்ந்த விவசாயி இளங்கோ மற்றும் அவரது மனைவி சாந்தி இருவரும் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். உடனே காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி ... Read More »
இந்து முறைப்படி திருமணம் செய்த சீன காதல் ஜோடி
சீர்காழி அருகே காரைமேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்களுக்கு தனித்தனியாக கோயில் அமைந்துள்ளது. மேலும், இக்கோவிலில் சிவன். முருகன், விநாயகர் கோயில்களும் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலுக்கு வந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து செல்கின்றனர்.சீனா பெய்ஜிங்கை சேர்ந்த யன் என்பவர் மருத்துவதுறையில் பணிபுரிந்து வருகிறார். சீனா சங்காயைச் சேர்ந்த ரூபிங் அழகுகலை நிபுணராக இருந்து வருகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பட்டு நாகை ... Read More »