திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும். சென்னை திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில், ... Read More »
முக்கிய செய்திகள்:
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். அதன்படி ஷியா வக்ஃபு வாரியம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்பட்ட 14 மனுக்களில் ஒரு சில மனுக்கள் அரசியல் சாசன அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தாக்கல் செய்த மனு ... Read More »
அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு; இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்… இந்து அமைப்புகளுக்கே நிலம் … ராமர் கோயில் கட்ட அனுமதி
புதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு ... Read More »
ஜப்பான் எல்லைக்குள் தவறுதலாக டம்மி குண்டு வீசிய அமெரிக்க எப்-16 போர் விமானம்
ஜப்பான் எல்லைக்குள் அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் தவறுதலாக டம்மி குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் எல்லைக்குள் தவறுதலாக டம்மி குண்டு வீசிய அமெரிக்க எப்-16 போர் விமானம் எப்-16 போர் விமானம் (கோப்பு படம்) டோக்கியோ: ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அமோரி மாகாணத்தின் மிசாவா என்ற விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு அமெரிக்கா தங்கள் போர் விமானங்களை ஜப்பானின் ஒப்புதலுடன் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், அந்த விமானத்தளத்தில் இருந்த அமெரிக்க போர் விமானங்கள் இன்று காலை வழக்கம் ... Read More »
கோவை இரட்டைக் கொலை- குற்றவாளியின் தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
தமிழகத்தை உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவை இரட்டைக் கொலை- குற்றவாளியின் தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் பள்ளி சென்ற சிறுமி மற்றும் சிறுவன் 2010ல் கடத்தி கொலை. குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. மேல்முறையீடு மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. புதுடெல்லி: கோவை தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி முஸ்கான், அவளது சகோதரன் ரித்திக் ஆகியோர் கடந்த ... Read More »
போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்
தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன் கமல்ஹாசன் பரமக்குடி: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைத்து கூறியதாவது:- நான் சினிமா துறைக்கு வந்தபோது எனது தந்தை நீ மாலைநேர கல்லூரியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம் என கூறினார். அதற்கு நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் மற்றதெல்லாம் என்றேன். ... Read More »
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல்
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம். சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய கனைக்ட்-2019 மாநாட்டை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- ... Read More »
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
இலங்கையின் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. கொழும்பு இலங்கையில் வருகிற 16-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தவறான முடிவு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். நான்கு கட்சிகளின் தலைவர்கள் ... Read More »
புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்
புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும். தொடர்ந்து ... Read More »
பாகிஸ்தான் பல் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை – இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை
பாகிஸ்தானில் பல் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சிந்த் மாகாணம், லார்கானாவில் நம்ரிதா சாந்தினி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண், விடுதியில் தங்கியிருந்து பல் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் விடுதி அறையில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். அறை பூட்டப்பட்ட நிலையில், கழுத்தில் கயிறு இருகி, கட்டிலில் அவர் உயிரிழந்து கிடந்தார். அதே நேரத்தில், இந்த சம்பவத்தை கண்டித்து கராச்சியின் பல்வேறு ... Read More »