ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டுமென ட்விட்டரில் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க 17 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் மற்றும் வளர்மதி உள்ளிட்டோர் அடுத்தடுத்து நிகழ்விடத்திற்கு வந்து பணியை துரிதப்படுத்தினர். ... Read More »
தமிழ்நாடு
அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து சிறுவனை மீட்க போராடி வருகிறோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்
அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து சிறுவனை மீட்க போராடி வருகிறோம் : அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி: திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 70 அடியில் குழந்தை சிக்கியிருந்தாலும் மூச்சு விடுவதை கண்காணிக்க முடிந்தது என்றும், ஆனால் காலை 5.30 மணிக்கு பின் உடல்நிலையை கணிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை சிறுவனை மீட்க போராடி வருவதாக தெரிவித்த அவர், கண்காணிப்பு கேமரா ... Read More »
மீண்டு வா சுஜித் : குழந்தையை மீட்கக்கோரி ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveSujith
மீண்டு வா சுஜித் : குழந்தையை மீட்கக்கோரி ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveSujith திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக்கோரி ட்விட்டரில் #SaveSujith என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்கக்கோரி பல்வேறு தரப்பினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது. குழந்தையை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி ... Read More »
தீபாவளி திருநாளில் இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாக அமையட்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தீபாவளி திருநாளில் இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாக அமையட்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை: தீபாவளி நாளை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டுஇ தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருக வேண்டும் என்று முதல்வர் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து ... Read More »
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று காய்ச்சல் சிறப்பு வார்டில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் விழிப்புணர்வோடு டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே முழுமையாக காய்ச்சல் பாதிப்பை தடுக்க முடியும். காய்ச்சல் ... Read More »
மழைக்காலங்களில் மழைப்பொழிவை அளவிடுவது எப்படி?: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
மழைக்காலங்களில் மழைப்பொழிவை அளவிடுவது எப்படி?: வானிலை ஆய்வு மையம் விளக்கம் சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் மழையை அளவிட இரண்டுவகை மழை மானிகளை பயன்பாட்டில் வைத்துள்ளது. ஒன்று சாதாரணமாக குடுவையில் தேங்கும் மழைநீரை அளவிடும் முறை. மற்றொன்று தானியங்கி மழைமானி. இத்தகைய மழை மானி 24 மணி நேரத்தில் பெய்யும் மழையை ஒரு குடுவையில் சேமித்து கிராப் மூலம் அளவிட்டு சொல்கிறது. சாதாரண மழைமானியில் மழை நீரை சேமிக்கும் கருவியுடன், மழைநீரை அளவிடும் கருவி ஒன்றும் உள்ளது. தானியங்கி மழைமானியில் சேமிக்கும் பகுதி ... Read More »
தொடர் மழை காரணமாக இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சேலம்: தொடர் மழை காரணமாக இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. எனவே 12 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 16,227 ... Read More »
வடகிழக்கு பருவமழை: 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக் கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் பேட்டி
வடகிழக்கு பருவமழை: 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக் கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் பேட்டி சென்னை: 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான இடங்களில் பெய்து வந்த மழை நேற்று முன்தினம் இரவு முதல் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல், வங்கக் கடல் இரண்டிலும் காற்றழுத்தங்கள் சமமாக உருவாகி ஈரப்பதத்தை உறிஞ்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளாக மா றியுள்ளது. ... Read More »
நாங்குநேரி தொகுதியில் அதிமுக ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
நெல்லை: நாங்குநேரி ெதாகுதியில் அதிமுக ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் இடையிலான போட்டி என நெல்லையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்குநேரி தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். ஆளுங்கட்சியின் படை பலத்தை எதிர்த்து நாங்கள் போட்டியிடுகிறோம். நாங்கள் கொள்கையையும், சத்தியத்தையும் நம்பி போட்டியிடுகிறோம். அவர்கள் பணத்தையும், அதிகாரத்தையும் நம்பி போட்டியிடுகிறார்கள். எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதியிலும் எங்கள் கூட்டணி ... Read More »
பஞ்சமி நிலம் குறித்து வாய் திறக்காத ராமதாஸ் அசுரன் படம் வந்தபிறகு திமுகவை சீண்டுகிறார்: திருமாவளவன் பேச்சு
சென்னை: பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் 25ம் ஆண்டு நினைவு தூண் திறப்பு விழா பொதுக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாமல்லபுரம் காரணை கிராமத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது.நெல்லையில் நடந்த மண்ணுரிமை மாநாட்டில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை எல்லாம் கண்டறிந்து, மீட்பதற்கு ஒரு ஆணையம் அமைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு ... Read More »